Browsing: Sri Lanka

அரசாங்கத்திற்கு எதிரான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் பேரணி இன்று கண்டியில் ஆரம்பமானது. அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு…

அமைச்சுப் பதவிகளைப் பெற்ற சாந்த பண்டார மற்றும் சுரேன் ராகவன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை நீக்க சிறிலங்கா சுதந்திர கட்சி தீர்மானம் எடுத்துள்ளது. இன்று இடம்பெற்ற சிறிலங்கா…

நாட்டின் அனைத்து முதலீட்டு வலயங்களி லுமுள்ள 140,000க்கும் மேற்பட்ட ஆடைத் தொழிலாளர்கள் ஏப்ரல் 28 ஆம் திகதி நடைபெறவுள்ள மாபெரும் போராட்டத்துக்கு ஆதரவளிப்பதாக வர்த்தக வலய ஊழியர்க…

மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கியில் குறைந்தபட்சம் 100,000 டொலர்களை வைப்பிலிடும் வெளிநாட்டவர்களுக்கு, வதிவிட வீசா வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய 10 ஆண்டுகளுக்கு வதிவிட…

மின்சாரக் கட்டணதத்தை 100 வீதத்தினால் உயர்த்துவதற்கு இலங்கையின் மின்சார சபையால் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கையினை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையினது மின்சார சபையின் நாளாந்த…

மகாநாயக்க தேரர்களினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமுல்படுத்தாவிட்டால் அடுத்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பேரூந்து சேவைப்புறக்கணிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து…

கல்வி மற்றும் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண மற்றும் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஆகியோர் அமைச்சரவையின் உப பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை…

இன்று முதல் சீமெந்தின் விலை அதிகரிப்புல் அமுலாகும் வகையில் சீமெந்து பக்கெட் (50Kg) ஒன்றின் விலை Rs. 400 இனால் அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய விலை: Rs.…

அத்தியாவசிய பொருட்களான உணவு மற்றும் மருந்துகளை வழங்குவதற்காக இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலர் கடன் தொகையில், இரும்பு கொள்வனவு செய்வதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் குழு தயாராகி…

டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிய மேலுமொரு கப்பல் அடுத்த மூன்று நாட்களில் இலங்கையை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. டீசல், சுப்பர் டீசல், ஒக்டேன்…