எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும் அத்துடன் அடுத்த சில மாதங்களில் நிதி அமைச்சு மற்றும் பிற பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
Trending
- அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்!
- மிஹிந்தலை விகாராதிபதியை அச்சுறுத்தியவர் விளக்கமறியலில்!
- பொலிஸ் பட்டியிலில் இருந்த 84 பேர் சிக்கினர்!
- இலங்கை வந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணி!
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
- வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!
- கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்ட ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது
- மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் ஏசியா விமான நிறுவனம்!