Browsing: India

இன்று காலை இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக நாடாளுமன்றம் பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை…

உலகின் பல இடங்களிலும் மர்மப் பொருட்கள் வானில் தொடர்ந்து பறக்கும் நிலையில், இந்தியாவிலும் முக்கிய தீவுக் கூட்டங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்கா, கனடா உள்ளிட்ட…

பாழடைந்த காணியில் இருந்து சிசுவொன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன், பிரசவித்த 15 வயதான சிறுமியும், கர்ப்பமாக்கிய டெங்கொழிப்பு பிரிவில் கடமையாற்றும் 29 வயதான உத்தியோகஸ்தரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏறாவூர்…

முடி கொட்டுவதால் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட, டெல்லியை சேர்ந்த 30 வயதுடைய ஆதர் ரஷீத் என்ற இளைஞர் சிறுநீரகம் செயலிழந்து உயிரிழந்துள்ளார். அறுவை…

இந்தியாவின் இந்தூர், பலாசியா பகுதியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் வைத்தியசாலை அருகே வசிக்கும் அலோக் மோடி. என்பவர் பொலிஸ் நிலையத்தில் சேவல் மீது முறையாடு அளித்துள்ளார். இது…

தமிழகத்தில் TENTEA நிறுவனத்தின் கீழ் பணிப்புரியும் தொழிலாளர்களுக்கு அரச நிதி ஒதுக்கீட்டீல் 677 வீடுகள் அமைத்து தருவதாக தமிழக முதலமைச்சர் மு.கஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.…

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஜெகத்தியாலா மாவட்டத்தில் உள்ள பாலபள்ளி கிராமத்தை சேர்ந்த மாதவ் என்பவர், பக்கத்து ஊரை சேர்ந்த அச்சிதா என்ற பெண்ணை காதலித்து ஆறு மாதங்களுக்கு…

மலையக மக்கள் இந்தியாவுடன் மிகவும் பலமான தொடர்புகளை கொண்டுள்ளனர் எனத் தெரிவித்த இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே, இந்தியாவுடன் நட்புறவு மற்றும் உறவுகளை பேணுவதற்கும் மலைய…

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ஊடகப்…

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தியாவின் தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் கார் வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய…