நீர்கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று கம்பஹா வத்துருகம எனுமிடத்தில் இன்று (02) காலை விபத்துக்குள்ளானது.
விபத்தும் இடம்பெற்றபோது 70 பயணிகள் பஸ்ஸில் பயணித்துள்ள நிலையில், காயமடைந்தவர்கள் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிகவேகம் காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Trending
- அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்!
- மிஹிந்தலை விகாராதிபதியை அச்சுறுத்தியவர் விளக்கமறியலில்!
- பொலிஸ் பட்டியிலில் இருந்த 84 பேர் சிக்கினர்!
- இலங்கை வந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணி!
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
- வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!
- கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்ட ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது
- மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் ஏசியா விமான நிறுவனம்!