Browsing: Sri Lanka

2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தபால் கட்டணங்களை அதிகரிக்க இலங்கை தீர்மானித்துள்ளது. அதன்படி, இனி ஒரு…

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக இங்கிலாந்திற்கு சென்று, அங்கிருந்து காணாமல் போன இலங்கை வீரர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம்…

முட்டை , கோழி இறைச்சி மற்றும் அதனுடன் தொடர்புடைய உற்பத்திப் பொருட்களின் விலை என்பன சடுதியாக அதிகரித்துள்ளமையால் அவற்றின் விலை மற்றும் அதன் செலவுகள் தொடர்பில் விரைவில்…

மின்சார கட்டண அதிகரிப்பினால் அனைத்து மக்களினாலும் கட்டணத்தை ஈடு செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. இதனால் மின்சாரக் கட்டணச் சலுகை பெறுவதற்குரிய தகுதியான குழுக்கள் தொடர்பில் தற்போது…

பல விவசாய சங்கங்கள், இலங்கையின் விவசாய மற்றும் வனவிலங்கு அமைச்சிடம் மர அணிலை நாட்டின் தேசிய விலங்கு பட்டியலில் இருந்து நீக்க முன்மொழிந்துள்ளன. பயிர்ச்செய்கையை அச்சுறுத்தும் விலங்குகளின்…

க.பொ.தர உயர்தர மாணவர்களின் வருகை தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அதற்கமைய, 2022 டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள க.பொ.தர உயர்தர பரீட்சையில் பங்கேற்கவுள்ள மாணவர்களுக்கு 80…

கடந்த ஜூலை 9 ஆம்திகதி கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து, அங்கிருந்த உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் சந்தேகநபர்களை கைதுசெய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…

கடுதாசி தட்டுப்பாடு, சூழல் பாதுகாப்பு , சேமிப்பு , தொழில்நுட்ப பயன்பாடு போன்ற பல்வேறு காரணிகளை கவனத்தில் கொண்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையானது சிறந்த…

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் வசிப்பதற்கான அவரது அடிப்படை உரிமையை உறுதிப்படுத்துமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிவில் மற்றும் சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத்…

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனிஷ் அலி உள்ளிட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை…