Browsing: Sri Lanka

அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகள் தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணகள் இன்றைய தினமும் (27) முன்னெடுக்கப்படவுள்ளது. அரசியலமைப்பு திருத்த முன்மொழிவுகளினதும் சில உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்கு…

ஆகஸ்ட் 1969 இல் ஆரம்பிக்கப்பட்ட சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பல தசாப்தங்களாக இலங்கையின் மண்ணெண்ணெய் தேவையை பூர்த்தி செய்தது. எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி…

பிரான்சில் இருந்து மருத்துவப் பொருட்களை தாங்கிய கப்பல் இன்று இலங்கையை வந்தடையவுள்ளதுடன், இதில் 2.5 மில்லியன் டொலர் பெறுமதியான சத்திரசிகிச்சை உபகரணங்களும் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய…

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக பெரும்பாலான மருத்துவர்கள் அரச பணியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ரணில் தலைமையிலான…

இலங்கையில் படகுகளுக்கு மண்ணெண்ணெய் கிடைக்காததால் மீனவர்கள் சிலர் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்லாததால், எரிபொருள் தட்டுப்பாடு மீனவர்களை பாதித்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் கிடைக்காத…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்களை கண்காணிக்கவும், நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுடன் நிகழ்நேர தரவுகளை பகிர்ந்து கொள்ளவும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர்…

சம்பளம் தொடர்பான அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அரச ஊழியர்கள் வீதியில் இறங்கி வருகின்றனர். இன்று (26) பிற்பகல் வைத்தியர்கள், ஆசிரியர்கள் உட்பட பல தொழில்சார்ந்தவர்கள் எதிர்ப்பு மற்றும்…

அடுத்த இரண்டு மாதங்களில் நாட்டின் அரிசி கையிருப்பு முழுமையாக குறையும் என அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். சிங்கள நாளித்…

நாடளாவிய ரீதியில் உள்ள சதொச கிளைகளில் இன்று (26) முதல் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப் பட்டுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர். ஹட்டன் சதொச கிளையில்…

மக்களை ஜப்பான் மொழியைக் கற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆலோசனை வழங்கியுள்ளார். ஜப்பான் மொழியைக் கற்றுக்கொண்டால் ஜப்பானில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள முடியும் என அவர்…