Browsing: Sri Lanka

நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக அனுராதபுரத்தில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். எப்பாவல, மெடியாவ, யாய 2 பகுதியில் அதிக வெப்பநிலையை தாங்க முடியாமல் 81 வயதான ஒருவரே…

புதிய ஊழல் ஒழிப்பு சட்டமூலம் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளைச் சட்டத்தின் கீழ் வாய்மூல விடைக்கான கேள்விநேர நிறைவின்…

தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற…

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு ஒரு விமானம் கூட சொந்தமாக இல்லை என்பதும், இயக்கப்படும் அனைத்து விமானங்களும் பல்வேறு நாடுகளில் இருந்து குத்தகை முறையின் கீழ் பெறப்பட்டவை…

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) 2023ம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களை தரம் இரண்டு மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு (25) செவ்வாய் கிழமை பாடசாலை வளாகத்தில் அதிபர் எம.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் இடம்பெற்றது.…

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத்…

அட்டர்னி ஜெனரல் மற்றும் சட்ட வல்லுனர்களுக்கு இடையே நடந்த விவாதத்தில், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலில் இருந்து இழப்பீடு பெறுவது தொடர்பாக சிங்கப்பூரில் வழக்கு தொடர உடன்பாடு இல்லை…

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை…

நாட்டில் நேற்றையதினம் (26 ) 7 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் திணைக்களத்தின் அறிக்கைப்படி, இதுவரை 6,72,143 பேர் கொவிட்…