Browsing: Sri Lanka

டெங்கு, மலேரியா, எலி காய்ச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், 48 மணி நேரத்திற்கு மேல் காய்ச்சல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெறுமாறு சுகாதார…

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்றைய தினம் (04.05.2023) நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00…

கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் இவ்வருடம் (2023) G.C.E O/L பரீட்சை எழுதும் மாணவர்களின் நன்மை கருதி பல வேலைத்திட்டங்களை பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது அதில் ஒரு…

இந்தியாவின் பிரபல நடிகர் சரத் பாபு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த அவர், ஏஐஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்…

பெற்றோரால் பராமரிக்க முடியாத 3 மாதங்களுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் நிலையங்களை நிறுவி, அதனூடாக குறித்த குழந்தைகளை பராமரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி கூடி பரிசீலிக்குமாறு…

2023 ஆம் ஆண்டுக்கான சிறு போகத்தில் நெல் பயிரிடுவதற்கு விவசாயிகள் விருப்பத்திற்கேற்ப யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நெற்செய்கைக்காக விவசாயிகளுக்கு உரம் வழங்கும்…

நிதி ஆணைக்குழுவிற்கு மூன்று புதிய உறுப்பினர்கள் அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆணைக்குழுவின் தலைவராக சுமித் அபேசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துவான் நலின்…

அடுத்த ஐந்து வருடங்களில் நாட்டின் வரிச்சுமை 115 % வீதமாக அதிகரிக்கும் என பேராதனை பல்கலைகழக பேராசிரியர் வசந்த அதுகோரல குறிப்பிட்டார். மேலும் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட…

இரண்டு கஜமுத்துகளை கடத்திச் சென்ற இருவரை கைது செய்த விசேட அதிரடிப்படையினர் அவர்களை பொத்துவில் தலைமையக பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அம்பாறை…