Browsing: News

(எஸ்.எம்.எம்.றம்ஸான்) கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பானது அம்பாறை மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலன்சார் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. இதற்கமைய கல்முனை பிராந்தியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட…

2022ஆம் கல்வி ஆண்டுக்கான உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெற்றோர்களினால், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. விடைத்தாள்களை திருத்தும் பணிகளில் தாமதம் ஏற்படுவதால்…

இலங்கை குழந்தைகளை ஐரோப்பாவிற்கு விற்றதாக சந்தேகிக்கப்படும் மலேசிய தம்பதியரை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று கைது செய்துள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டத்தோ ரஸ்லின்…

மேல் மாகாணம் உட்பட நாட்டின் சில பகுதிகளில் இன்று வெப்பநிலை 39°C – 45°C வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும்…

நோன்பு பெருநாளை முன்னிட்டு பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு இந்த அறிவுறுத்தல்…

மகாசங்கத்தினர், சர்வ மதத் தலைவர்கள், பல் இன அமைப்புகள் மற்றும் சிவில் சமூகம் உட்பட பெரும்பான்மையான மக்கள் அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்திற்கு எதிராகவுள்ளதாகவும், மல்வத்து…

மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வட மத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம்…

மக்காவில் இன்று மாலை ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டதால் அங்கு ரமழான் மாதம் 29 உடன் நிறைவு செய்யப்பட்டது. சவூதி அரேபியாவில் நாளை புனித நோன்பு…

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட Prednisolone கண் சொட்டு மருந்துகளை உடனடியாக பயன்பாட்டிலிருந்து நீக்குமாறு சுகாதார அமைச்சு அனைத்து வைத்தியசாலைகளின் பணிப்பாளர்களுக்கும் அறிவித்துள்ளது. Prednisolone கண் சொட்டு மருந்துகளை…