யாழ்ப்பாண மாவட்டத்தில் நாளை காலை முதல் பாணின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 170 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என யாழ் மாவட்ட கூட்டுறவு வெதுப்பக உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கந்தசாமி குணரட்ணம் தெரிவித்துள்ளார்.
வெதுப்பக உற்பத்தி பொருட்களின் தற்போதைய நிலைமை தொடர்பில் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே கந்தசாமி குணரட்ணம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Trending
- அரசாங்கத்திற்குக் கிடைத்த தனித்துவமான வெற்றியாகும்!
- மிஹிந்தலை விகாராதிபதியை அச்சுறுத்தியவர் விளக்கமறியலில்!
- பொலிஸ் பட்டியிலில் இருந்த 84 பேர் சிக்கினர்!
- இலங்கை வந்த சிம்பாப்வே கிரிக்கெட் அணி!
- பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
- வரி இலக்கம் பதிவு செய்யாவிடின் என்ன நடக்கும்!
- கனடாவில் கல்வி விசா பெற்று தருவதாக கூறி பணம் மோசடியில் ஈடுப்பட்ட ஆண் ஒருவரும், 5 பெண்களும் கைது
- மீண்டும் இலங்கைக்கு விமான சேவையை ஆரம்பிக்கும் ஏர் ஏசியா விமான நிறுவனம்!