Browsing: Sri Lanka

2022 ஆம் ஆண்டிற்காக வரவு செலவு திட்டம் இனி யதார்த்தமானது அல்ல என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இன்று (04) காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்டதன்…

அரசாங்கத்திற்கு எதிராக அனைத்து GMOA பிரிவுகளுடன் இணைந்து இன்று எதிர்ப்புப் பிரசாரத்தை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய , கேகாலை மாவட்டத்தின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும்…

இம்மாதம் 6ஆம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்துக்கு ஆதரவாக நாளை நள்ளிரவு (05) 12.00 மணி முதல் 24 மணி நேர பணிப்பகிஷ்கரிப் பில்…

பிரதமர் பதவியை இராஜினாமா செய்து அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்தின் பிரதமர் பதவிக்கு நிமல் ஸ்ரீபால டி சில்வா அல்லது டலஸ் அழகப்பெரும ஆகிய இருவரில் ஒருவரை நியமிக்க…

தொழிற்சங்கங்கள், நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட அமைப்புகள் வரும் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய ஹர்த்தாலை நடத்தத் தயாராகி வருகின்றன. எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலுக்கு அனைத்து…

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை இயக்குவதற்கு போதியளவு நிலக்கரி கையிருப்பு தற்சமயம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப் பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை ( CEB) தெரிவித்துள்ளது. தென்னாபிரிக்கா மற்றும்…

பசியுடன் பாடசாலைகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இலங்கை தொழில் அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பாடசாலை அடிப்படையிலான போஷாக்கு நடவடிக்கைகள் கூட ஸ்தம்பிதமடைந்துள்ளதாக அதன் தலைவர்…

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, அவர் இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி தனது பதவி விலகலை அறிவித்து விசேட அறிக்கையொன்றை வெளியிட…

அத்தியாவசியமல்லாத சேவைகளுக்காக இன்று (4) தமது அலுவலகத்திற்கு வருவதை தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கணனி அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதால்இந்த கோரிக்கை…

பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாமல் 60 வயதுடைய தந்தை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கல்கமுவ – வலஸ்வெவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத்…