Browsing: Sri Lanka

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரை கட்சியில் இருந்து இடைநிறுத்தியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் இருவேறு கருத்துக்கள் நிலவுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சர்வதேச ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர்,…

முகத்திடல் மற்றும் அலரி மாளிகையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடு முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்ட பேருந்துகளின் மொத்த மதிப்பு ரூ. 400 மில்லியனாகும் என இலங்கை…

தேசிய பாடசாலைகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக கடிதங்கள் வழங்குவது 20/05/2022 திகதி முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. பாடசாலை விடுமுறை முடிவதற்குள் இது…

தற்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுணவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலமொன்று பதிவு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 ஆம் திகதி…

எதிர்காலத்தில் எரிபொருள், எரிவாயு மற்றும் நீர் கட்டணங்களை மேலும் அதிகரிக்க மத்திய வங்கி பரிந்துரை செய்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…

9 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 1. நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கடற்படை மற்றும் விமான சேவைகள் 2. சுசில் பிரேமஜயந்த –…

பல அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் SJB பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் அடங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

(ராய்ட்டர்ஸ்); இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மெய்நிகர் பணியானது, நெருக்கடியில் சிக்கியுள்ள தெற்காசிய நாட்டிற்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டம் தொடர்பான தொழில்நுட்பப் பேச்சுக்களை மே…

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹேமச்சந்திரா மாவத்தை பகுதியில் இன்று (19) காலை 6.30 மணி அளவில் குடியிருப்புக்கு பின்புறத்தில் அமைக்கப்பட்டிருந்து பாரிய 50 அடி உயரத்திலுள்ள மதில்…