Browsing: Sri Lanka

இலங்கையின் 09 ஆவது பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு சம்பிரதாயபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தேநீர் விருந்துக்கான செலவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 09 ஆவது…

ஊவா – பரணகம வனப்பகுதியில் புதையல் தோண்டுவதற்காக அகழ்வு செய்து கொண்டிருந்த 6 பேரை பண்டாரவளை தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர். புதையல் வேட்டையாடுபவர்கள் குறித்து அதிகாரிகளுக்கு…

பாடசாலை மட்டத்தில் ஜப்பானிய மொழித் திறனை வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் ஜப்பானில்…

யாழ்ப்பாணத்தில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய உதயசங்கர் நிவேதிகா, 22 வயதுடைய மாணவி உயிரிழந்துள்ளார். இந்த வருடம் முடிவுற்ற உயர்தரப் பரீட்சைக்கு மருத்துவப் பிரிவில் தோற்றிய இவ் மாணவி…

அரசியலமைப்பின் 22வது திருத்தம் ஒகஸ்ட் 10ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் கூற்றுப்படி, இந்தத் திருத்தம் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 21வது திருத்தம்…

இலங்கையில் உள்ள 66 MOH (மருத்துவ அலுவலகம்) பிரிவுகள் டெங்கு அதிக அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மீரிகம, வாத்துவ,…

அண்மைக்காலமாக தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயணிகளால் கொண்டு வரும் நடைமுறை அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் அவதானித்துள்ளது. அத்தகைய பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்துகள், அலங்கார செடிகள் போன்ற தடைசெய்யப்பட்ட…

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் கிரனைட் குவாரி ஒன்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  முல்லேரியா…

பதினாறு வயது முதல் இருபது வயது வரை உள்ள இளைஞர்கள் தனியார் நிறுவனங்களில் பகுதி நேரமாக வேலை செய்யும் வகையில் சட்டங்களில் திருத்தம் செய்ய தொழிற்துறை அமைச்சு…

மின் கட்டண அதிகரிப்பை பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாது என இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அந்த…