Browsing: Sri Lanka

நாட்டில் நிலவும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும் பொது மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஐக்கிய தேசிய…

இலங்கையின் புதிய பிரதம மந்திரி பிபிசியிடம் ஒரு பொருளாதார நெருக்கடி, துன்பத்தையும் அமைதியின்மையையும் கொண்டு வந்துள்ளது, “அது சரியாகிவிடும் முன் மோசமாகிவிடும்” என்று கூறியுள்ளார். குடும்பங்களுக்கு மூன்று…

அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் டீசலை வழங்குவதற்கு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இருப்புகள் தற்போது தீர்ந்து போவதே இதற்குக் காரணம் என…

பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கான தனது தீர்மானம் மற்றும் அதன் பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து எதிர்காலத் தில் ஊடகங்களுக்கு உண்மையான அறிக்கை யை வெளியிடுவேன்…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தையும் லிட்றோ நிறுவனத்தையும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு ரணில் விக்கிரமசிங்கவினால் புதிய பொருளாதார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொடர்புபட்ட நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.…

நாட்டில் இன்று காலை முதல் தற்காலிகமாக ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய, வெலிசர பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக…

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்ஹள…

கொழும்பில் காலி முகத்திடல் மைதானத்தில் இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டத்தின் பிரதிநிதிகள் குழு தமது கூட்டு பிரகடனத்தை இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்துள்ளனர். ‘அரகலயா’ என்ற…

அண்மைக்காலமாக நிலவும் அமைதியின்மை காரணமாக இலங்கையர்கள் கடல் மார்க்கமாக நாட்டிற்கு தப்பிச் செல்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக இந்திய அதிகாரிகள் தமிழ் நாட்டில் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின்…

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு ஆசி வழங்கிய பௌத்த மதத் தலைவர்கள் இலங்கையின் தேசிய நெருக்கடி குறித்து…