Browsing: Sri Lanka

வவுனியா – கணேசபுரத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட மாணவி நீரில் மூழ்கியதால் உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.…

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த மார்ச் 31ஆம் திகதி முதல் மே 15ஆம் திகதி வரை தீவின் பல பகுதிகளில் இடம்பெற்ற தீவைப்பு, கொள்ளை, கொலை…

எதிர்வரும் மகா பருவம் தொடக்கம் உர இறக்குமதியில் இருந்து அரசாங்கம் விலகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டுக்குத் தேவையான அனைத்து உரங்களையும்…

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் தொடர்பில் பரவி வரும் தகவல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெளிவுபடுத்தியுள்ளார். இது தொடர்பாக டுவிட்டர் செய்தியில் அமைச்சர்…

தொழில் திணைக்களத்தின் கொழும்பு பிரதான அலுவலகம் மற்றும் ஏனைய வலய அலுவலகங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த…

இன்று (1) நள்ளிரவு முதல் அனைத்து உள்ளூர் சிகரெட்டுகளின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். VAT வரியை அதிகரிக்க அரசாங்கம்…

உள்நாட்டில் தயாரிக்கப்படும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் லேபிளின் கீழ் வெளியிடப்படும் 750 மில்லி மதுபான போத்தல் ஒன்றின் விலை 680 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு ஒரு…

சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த கண்காணிப்பாளர் தொடர்பில் விரிவான விசாரணை நடத்துமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கல்வி அமைச்சர் சுசில்…

வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, சற்று முன்னர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வாவை…

புத்தசாசன அமைச்சினால் சிபாரிசு செய்யப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றால் மட்டுமே அல்குர்ஆன் மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்யலாம். புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சின்…