Browsing: Sri Lanka

இலங்கையில் இருந்து மேலும் 4 குடும்பத்தைச் சேர்ந்த 17 நபர்களும் தனி நபர் ஒருவர் உள்ளடங்களாக 18 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த…

றம்புக்கனையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த அதிகாரிகளை இன்று முற்பகல்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம். எனினும், எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி…

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர்…

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்த பணவீக்க விகித அறிக்கையின்படி, இலங்கையின் பணவீக்க விகிதம் முதல் தடவையாக 20 சதவீதத்தை கடந்துள்ளது. சர்வதேச பணவீக்கத்தில்…

இராஜாங்க அமைச்சர் பொறுப்பெடுத்து, அரசுக்கு ஆதரவாக செயற்படும் முஷாரப் முதுநபீன் அவர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று பொத்துவில் பிரதேசத்தில் இடம்பெற்றது. இதன் போது ஊர் மக்களால்…

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் அசோக பண்டார இதனைத்…

அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கருத்தில் கொண்டு சீமெந்து விலையை அதிகரிக்க சீமெந்து நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக சீமெந்து விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். சந்தையில் தற்போது 50 கிலோ…

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியமில்லை என நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டத்தை, மீளாய்வுக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நாடாளுமன்றில்…

இதன்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையிலும், சாரதிகள் தங்கள் வாகனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய முடியாத நிலையிலும், தொழிலை மேற்கொள்ளா முடியாமல் உள்ள நிலையிலும்,…