Browsing: Sri Lanka

இன்று, மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் குடியேற்ற திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தகவல்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு நாம் விரட்டி அடிக்கும் வரை மக்கள் ஓயாமல் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குறிப்பிட்டுள்ளார்.…

நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…

இந்தியவினுடைய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்டிருந்த 40,000 மெட்ரிக் தொன் அரிசியினையும் சதொச விற்பனை நிலையங்களினூடாக விநியோகிக்கப்பட்டுவருவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ…

இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உதவுவதற்கு முன்வந்துள்ளது. இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101…

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து *தடுமாறும் அரசே பதவி விலகு* எனும் கண்டன சுவரொட்டிகள் யாழ் நகரம் முழுவதும் தமிழ்…

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி…

ரம்புக்கனையில் 19 ம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கான உத்தரவை தானே பிறப்பித்ததாக கேகாலை பகுதிக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேபி கீர்த்திரட்ணே…

பொ.த உயர்தரப் பரீட்சை 2021 2022)க்கான செயன்முறைப்பரீட்சைகள் தொடர்பான விசேட அறிவிப்பை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இம்மாதம் 29ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10ஆம் திகதி…

உரிமம் பெற்ற வங்கிகளின் கடன் மற்றும் வைப்புத் தயாரிப்புகளுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ளது. மார்ச் 11, 2022 தேதியிட்ட…