Browsing: Sri Lanka

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் இன்று (20) மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். அதாவது 100,000 மெட்ரிக் டொன் கச்சா எண்ணெய் கிடைத்துள்ளது.…

கட்டுப்பாட்டில் இருந்த கோவிட் தொற்றுப் பரவலானது மீண்டும் பரவ ஆரம்பித்து வருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், நாடு மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடலாம் எனவும்…

வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு குறித்து ஆராய்வதற்காக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மூவரடங்கிய குழுவை நியமித்துள்ளது. இந்த தொழில்நுட்பக் குழுவினூடாக, மருந்து தட்டுப்பாடு பிரச்சினையை நிவர்த்தி…

இந்திய கடன் உதவிக்கு ஏற்ப 21,000 மெட்ரிக் டொன் யூரியாவை ஏற்றிய கப்பல் நேற்று (19) இரவு இலங்கையை வந்தடைந்தது. தேயிலை மற்றும் சோளம் பயிர்ச்செய்கைக்கு இந்த…

அலரி மாளிகைக்குள் பிரவேசித்து, அங்குள்ள சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய 50 பேரை அடையாளம் காண்பதற்காக, பொலிஸார் பொதுமக்களின் ஒத்துழைப்பை கோரியுள்ளனர். கொழும்பு தெற்கு பிராந்திய குற்ற விசாரணைப்…

கொழும்பு புறக்கோட்டைக்கு வரும் பாதசாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி போக்குவரத்து தலைமையகத்தால் நடைபெற்றது. அங்கு, போக்குவரத்து விதிகளின்படி, பாதசாரிகள் வீதிகளைக் கடக்கிறார்களா என கடுமையாக சோதனை செய்யப்பட்டது.பல…

அரசாங்கம் நெல் கொள்வனவு செய்யும்போது, நெல் கிலோகிராம் ஒன்றுக்கு 140 ரூபாவேனும் வழங்க வேண்டும் என தனியார் அரிசி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். விவசாயிகள் கடந்த போகத்தில் உரத்துக்காக…

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மிரிஹான வீடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தடுமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். குறித்த பிரதேசத்தில்…

COVID-19 தடுப்பூசியின் பாதகமான பக்க விளைவுகள் எதுவும் தெரிவிக்கப்படாததால், கூடிய விரைவில் நான்காவது டோஸைப் பெறுமாறு பொதுமக்களை சுகாதார அமைச்சகம் ஊக்குவிக்கிறது. நான்காவது டோஸை இதுவரை குறைந்த…

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முன்னெடுத்திருக்கும் வேலைத்திட்டங்களுக்கு அரச, தனியார் பிரிவுகள் உள்ளடங்கலாக மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.…