Browsing: Sri Lanka

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று முற்பகல் 10 மணியளவில் விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும்…

இந்த ஆண்டு (2022) இலங்கையின் பொருளாதாரம் 2.6% வளர்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. சர்வதேச நிதி நிறுவனத்தால் 2021 இல் கணிக்கப்பட்ட 3.6% இலிருந்து…

ரம்புக்கனையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட மற்றும் அதற்கு உத்தரவு வழங்கிய சகல காவல்துறையினரையும் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேகாலை நீதிவான்…

பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரி மாளிகையின் பாதுகாப்பை தீவிரப்படுத்துவதற்காக விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை முதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறை…

இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு அனைத்து சேவைகளிலிருந்தும் விலகுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்…

ஹட்டனில் சில வாரங்களின் பின்னர், நேற்று 26ஆம் திகதி விநியோகிக்கப்பட்ட 6,600 லீற்றர் மண்ணெண்ணெயைக் கொள்வனவு செய்ய 2000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அட்டன் -கொழும்பு பிரதான வீதியில்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் சர்வ கட்சி மாநாட்டை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் முன்னாள்…

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையின்படி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.6…

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல்…

எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்பு பேரணி இன்று காலை மாவனெல்லையில் இருந்து கலிகமுவ வரை தொடரவுள்ளது. இந்த எதிர்ப்பு ஊர்வலம் அரசாங்கத்தின் ஆட்சிக்கு எதிரான ஒற்றுமையின் சின்னம்…