Browsing: Sri Lanka

சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில், களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில்…

அடுப்புகளை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுமார்…

“எல்லாவற்றிற்கும் காரணம் இந்த போதைப் பொருள், என் பிள்ளையை பறிகொடுத்து விட்டேன்” : கண்ணீர் மல்க சிறுமி ஆயிஷாவின் தந்தை. ஆயிஷாவிற்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கவே…

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அன்னாரின்…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். “இன்று பொரிஸ் ஜோன்சன் உடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு…

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர்…

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச…

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று  முதல் இரண்டு வாரங்களுக்கு விடுமுறையில் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேல்மாகாண சிரேஷ்ட பிரதிப்…

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று இரவு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பண்டாரகம – அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளர்…