Browsing: Sri Lanka

நாட்டில் மீண்டும் நிலைமை சீரடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நாட்டில் மீண்டும் அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படமாட்டாது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அவசரகாலச் சட்டம்…

பொது போக்குவரத்திற்காக கொழும்பு உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இருந்து சொகுசு பஸ் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.…

அதிகளவான வாகனங்களைக் கொண்ட வணிகங்கள் தமது வணிகப் பதிவு எண்களுடன் (BRN) தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்துக்கான பதிவை பெறமுடியும் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்ப…

ஆறு சர்வதேச தமிழ் அமைப்புகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2012 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண் 1 இன் ஒழுங்குமுறை…

இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பல…

கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அடுத்த வாரம் முதல் மீண்டும் இயங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டிற்கு வந்துள்ள கச்சா…

விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெடித்ததில் பிடபத்தர கொஹிலஹிந்தெனிய பிரதேசத்தில் வசித்த 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் காணப்பட்ட துப்பாக்கி உயிரிழந்த குறித்த…

இன்று (14) நள்ளிரவு முதல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அல்லது QR முறையின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படுகின்றது. கடந்த வார தரவுகளை…

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது. அதற்கமைய உலகத் தமிழர் பேரவை…

கொரோனா தொற்று உறுதியான மேலும் 181 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின்…