Browsing: Sri Lanka

பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண…

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15…

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் கணிய மண் அகழ்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த கோரியும் மன்னார் தீவுப்பகுதிக்குள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கு…

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சின்…

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க சீன நிறுவனத்திற்கு 12 வருடங்களாக செலுத்திய பணத்தில் நாடு மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்க வேண்டும் என ஐக்கிய…

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், 51 சதவீத உரிமையை அரசாங்கம் வைத்துக்கொள்ளும் என…

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான;முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி…

திங்கட்கிழமை (29) முதல் 2021 G.C.E உயர்தரப் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. உயர்தரப்…

அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன . இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3000 டொன் துவரம்…

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8…