Browsing: Sri Lanka

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தங்கியுள்ள ஹோட்டல் அறையை விட்டு வெளியேற வேண்டாம் என தாய்லாந்து பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர். தற்போதைய பாதுகாப்பு நிலவரத்தின் அடிப்படையில் இந்த…

முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டை…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒகஸ்ட் 15 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் ஏற்றிச்…

75 சதவீதத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்கு, சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் என்பன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன. இது குறித்து பொதுப் பயன்பாடுகள்…

இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானத்தை இந்திய அரசாங்கம் இந்நாட்டுக்கு வழங்கியுள்ளது. புதிய விமானம் ஒன்றை தயாரிக்க சுமார்…

சீனாவின் செயற்கைக்கோள் கண்காணிப்புக் கப்பலான ‘யுவான் வாங் 5’ அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இன்று (12) அனுமதி வழங்கியது. அதன் வருகையை ஏன் எதிர்த்தது…

நாட்டில் தற்போது எஞ்சியுள்ள ஃபைஸர் தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டதாகவும், அவற்றை மீளவும் பயன்படுத்த முடியாது எனவும் சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பொரளை சீமாட்டி…

இலங்கையில் மேலும் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். நேற்று (11) இடம்பெற்ற இந்த மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…

இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபயபய ராஜபக்ச, பாங்காக்கின் மையப்பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் அறிவுறுத்தி வருவதாக…

பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவுபடுத்தும் அதே வேளையில், ஒரு மாணவருக்கு வழங்கப்படும் ரூ.30 ஒகஸ்ட் 1 முதல் ரூ.60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின்…