Browsing: Sri Lanka

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் முப்பெரும் திறப்பு விழா நிகழ்வு கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம்.பாஸில் தலைமையில் இன்று (17)இடம்பெற்றது. இந்நிகழ்வில்…

கல்முனை அஸ் – ஸுஹறா வித்தியாலயத்தில் மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா தலைமையில் பாடசாலை கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது. இந்…

தெற்கு தாய்லாந்தில் இன்று ஏற்பட்ட பல குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்களால் 7 பேர் காயமடைந்துள்ளனர். இருப்பினும் அங்கு வசிக்கும் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய…

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய கடவுச்சீட்டைப்…

உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய…

தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (ஒகஸ்ட் 16) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற…

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் ஜப்பானிய பிரதமர், இலங்கையில்…

பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஒன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு…

இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை…

அளுத்கமவில் உள்ள பல்பொருள் அங்காடியில் இருந்து 3,100 ரூபா பெறுமதியான குழந்தைகளுக்கான பால் மாவை திருடிய குற்றச்சாட்டில் 30 வயதுடைய மீனவத் தொழில் புரியும் நபரொருவர் அளுத்கம…