Browsing: Sri Lanka

கல்முனை கிறீன்ட் பீல்ட் குடியிருப்பு பகுதியை அண்மித்து காணப்படும் நீரோடையின் பாதுகாப்பு அணை மிகவும் மோசமான நிலையில் உடைந்து காணப்படுகின்ற மையினால் இதனை உடனடியாக சீர் செய்யுமாறு…

இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவிக்கையில் , இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5…

மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளுக்கு தற்போது எரிபொருள் வழங்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) தெரிவித்துள்ளது. SLTB டிப்போக்களுக்கு மேலதிகமாக, பஸ்டியன் மாவத்தை பஸ் முனையம் மற்றும் மகும்புர எரிபொருள்…

சனிக்கிழமை (06) உடுகம்பொல கெஹல்பத்தரவில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இன்று காலை 10.20 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக…

டெங்கு, கொவிட்-19 மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் வீதத்தில் விரைவான அதிகரிப்பு காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு காய்ச்சல் காரணமாக அதிகளவான…

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரதான செயலாளர் குமார் குணரட்னம் உட்பட 14 பேரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தெரியவருகிறது. காலிமுகத்திடல் போராட்டத்தை வன்முறை நோக்கி…

COVID-19 தடுப்பூசியின் நான்காவது டோஸுடன் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்காக நடமாடும் தடுப்பூசி மையங்களை அமைக்க சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. தேவைக்கு ஏற்ப வாகனங்களை இனங்கண்டு சேவையில்…

ஒகஸ்ட் 5 ஆம் திகதி பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கும், விநியோகிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பொருத்தமான நிறுவனங்களை மதிப்பிடுவதற்கும் குழு ஒன்று நியமிக்கப்பட்டது” என எரிசக்தி அமைச்சர்…

வத்தளை- திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக…

இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடியானது தீவிரமான உணவு நெருக்கடியில் இருந்து உருவாகியுள்ளது என்று உலக உணவுத் திட்டப் பிரதிநிதி அப்துர் ரஹீம் சித்திக் தெரிவித்துள்ளார். நச்சுக் கலவையான…