Browsing: Sri Lanka

2018 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் சொத்துக்களை உடைத்ததற்காக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு குற்றப்பத்திரிகை விதிக்கப்படவில்லை இந்நிலையில் போராட்டத்தின் போது பொதுச் சொத்துக்களை அழிப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அடக்குமுறைகள் நடத்தப்படுவது…

பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு குரங்குப் காய்ச்சலை பரிசோதிக்கும் கருவிகள் கையளிக்கப்பட்டதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் கோவிட்-19…

பிபில பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 14 சிறுவர்கள் சிகிச்சைக்காக பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

மின்சார முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கு பொருத்தமான திருத்தங்கள் உட்பட தற்போதைய மோட்டார் போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்…

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன் விசாரணை இன்றைய தினம்…

நீர் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் அமைச்சு தீர்மானித்துள்ளது. நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், கட்டண அதிகரிப்பு சதவீதம் குறித்து அமைச்சரவையில் தீர்மானிக்கப்படவிருந்தது. மத…

75 சதவீதத்தினால் மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி : பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் தனது உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் மாவட்ட வாரியான விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைக்கப்படும் என இலங்கையின்…

களுத்துறை, புத்தளம், திருகோணமலை, மன்னார், கேகாலை நகரசபைகளையும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மொனராகலை பிரதேச சபைகளையும் மாநகரசபைகளாக மாற்ற அமைச்சரவை அனுமதி

யால அறுவடை பருவத்திற்கு தேவையான எரிபொருள் அளவை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் கனரக இயந்திரங்களைப்…