Browsing: Sri Lanka

ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை, ஆகஸ்ட் 31ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்கட்சிக்கு வந்தனர். இந்தக் குழுவில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP), G.L.…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேன, மேற்கு பொலன்னறுவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிர்…

சவூதி அரேபியாவுடன் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க இலங்கை விரும்புகிறது மற்றும் தெற்காசிய நாட்டில் ஒரு சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கு இராச்சியத்தை அழைத்துள்ளது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்…

எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது. இதன்படி, காலியின் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகங்களுக்கும்,…

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமான தாமரைக்கோபுரம், எதிர்வரும் 15ஆம் திகதியன்று திறக்கப்படும். ​பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, பொதுமக்களும் தாமரைக்கோபுரத்துக்கு செல்லலாம். உள்நுழைவு கட்டணம் ரூ.500 முதல் 2,000…

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்தார். போதைப் பொருள் தொடர்பில் மரண…

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஓகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல்…

மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால், லுணுவில நோத் சீ தொழிற்சாலை ஊழியர் சங்கத்தினால், கடற்றொழில் அமைச்சின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடற்றொழில்…

2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.…

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு…