Browsing: World

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலே அது தீவிர பிரச்சினையாக மாறும் என்று பேராதனைப்…

சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டவும் பொருட்களை வழங்கவும் ஒரு மசூதி தனது சமூகத்தை ஒன்றிணைத்துள்ளது. கார்டிஃப்பின் கேத்தேஸ் பகுதியில் உள்ள டார் யுஎல்-இஸ்ரா…

இந்த மாதம் நான்காவது ராணுவ நடவடிக்கையில், அடையாளம் தெரியாத மற்றொரு பறக்கும் பொருளை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கனேடிய எல்லைக்கு அருகில் உள்ள…

நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, தொழில்நுட்பம் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து கண்காணிப்பு கெமராக்களையும் அதன் வசதிகளில் இருந்து அகற்ற…

அண்மையில் துருக்கி நாட்டில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியில் இலங்கையர்கள் 16 பேரில், 15 பேர் பாதுகாப்பாக உள்ளதாக துருக்கியில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இவர்களுள் ஒரு பெண்…

ஆப்கானிஸ்தானில் இருந்து பிரித்தானிய துருப்புகள் வெளியேறியது பிரித்தானியாவிற்கு ஒரு இருண்ட அத்தியாயம்’ என்று மூத்த கன்சர்வேட்டிவ் டோபியாஸ் எல்வுட் கூறியுள்ளார். எல்வுட் தலைமையிலான பாதுகாப்புக் குழு, ஆப்கானிஸ்தானில்…

நூற்றாண்டின் பேரழிவு என விபரிக்கப்படும் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறியப்படுகின்றது. எனினும், மீட்பு பணிகள் தொடருவதால் பேரழிவின் முழு…

துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் ஏற்பட்ட பேரழிவுகரமான இரண்டு நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆயிரத்தை கடந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அருகிலுள்ள சிரியாவில், நாட்டின் உள்கட்டமைப்பை அழித்த பல…

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை பாராளுமன்றத்தில்…

துருக்கி ஜனாதிபதி ரசெப் தயிப் எர்டோகனுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி வாயிலாக உரையாடினார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. பாரிய அழிவைச் சந்தித்துள்ள துருக்கி மக்களுக்கு…