Browsing: News

தற்போது நிலவும் வெப்பமான காலநிலையால் மன உளைச்சல் உள்ளிட்ட மன நோய்கள் அதிகரிக்க கூடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவிக்கிறார். இதனால் மக்கள் வன்முறைக்கு…

வெப்பமான காலநிலையைத் தவிர்ப்பதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் அடங்கிய தொடர் வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் சுகாதாரத் திணைக்களங்கள் கவனம் செலுத்தியுள்ளன. இவ்வாறான வழிகாட்டல்களை வெளியிடுவது மிகவும் முக்கியமானது என…

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேருந்தில் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.…

ஐரோப்பிய ஒன்றியமும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பும் இணைந்து இந்த ஆண்டு விவசாயிகளுக்கு யூரியா உர மானியத்தை வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 15,000…

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு…

ஷவ்வால் பிறை தென்பட்டதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி,முஸ்லிம்கள் நாளை நோன்புப் பெருநாளை கொண்டாடுவர் என்றும் அறிவித்துள்ளனர்.

பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத காரணத்தால் தேசிய அடையாள அட்டைகளைப் பெற முடியாமல் இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு…

யாழ்ப்பாணம் காங்கசந்துறைக்கும் இந்தியாவின் காரைக்காலுக்கும் இடையில் எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த பயணிகள் படகு சேவை இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்க மே 15 ஆம்…

விலையை நிர்ணயிக்க முடியாத வகையிலான வலம்புரிச் சங்கொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் விலங்கு தள உதவியாளர் ஒருவர் இன்று (21) கைது செய்யப்பட்டதாக மீரிகம…

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட போது விபத்துக்குள்ளாகி வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 இலங்கையர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 வயதுக்கும்…