Browsing: Sri Lanka

சிலாபத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலை அடுத்து இன்று சிலாபத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் அரசாங்கத்திற்கு எதிரான ஏனைய குழுக்களுக்கும்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று இரவு நாட்டு மக்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கவுள்ளார். இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இந்த விசேட அறிக்கை வெளியிடப்படும் என…

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சரவை அமைச்சக செயலாளர்கள் 33 பரிந்துரைகளை அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர். இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை விடுத்து ஜனாதிபதி செயலாளர்…

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன் இன்று 3 ஆவது நாளாகவும் மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்ந்த வண்ணமுள்ளது.

மூன்று குழந்தைகள் உட்பட மேலும் 19 பேர் இலங்கையில் இருந்து தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடியை அடுத்த அரிசல்முனையில் இன்று (10) 3 சிறுவர்கள் உட்பட 19 பேர்…

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக களுத்துறை, பதுளை, கொழும்பு, நுவரெலியா, கேகாலை, கண்டி மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களுக்கு NBRO மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தங்கொடுவையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…

அரசாங்கத்தில் இருந்து விலகிய 41 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று மாலை 7 மணிக்கு இடைக்கால அரசாங்கத்திற்கான யோசனையை விவாதத்திற்கு அழைத்துள்ளார் என முன்னாள்…

“இலங்கை மத்திய வங்கியின் (CBSL) புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட கலாநிதி (திருமதி.)…