Browsing: Sri Lanka

முல்லைத்தீவு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிஸாரின் தகவலுக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் முக்கிய பொருட்கள் என்பன தேடப்பட்டுள்ளன. குறித்த…

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொம்மைவெளி பகுதியை…

இலங்கையின் மிகப்பெரிய சிறுவர் வைத்தியசாலையான லேடி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் இந்நிலையில் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை கோருகின்றது.…

MACO என அழைக்கப்படும் முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவும் இன்று பொதுமக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டார்

வாஷிங்டனில் இருந்து இலங்கை ஊடகவியலாளர்களுடன் நிதியமைச்சர் அலி சப்ரி நடத்திய செய்தியாளர் சந்திப்பின் ஐந்து முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு. மத்திய நிதியமைச்சர் அலி சப்ரி, கடன் மறுசீரமைப்பு…

காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வண. தெரிபெஹே சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று காலை அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய…

ஆசிரியர் சங்கத்தின் அதிரடி அறிவிப்பு… இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள்,எதிர்வரும் திங்கட் கிழமை பாடசாலைக்கு சமூகமளிக்க மாட்டார்கள்..! இலங்கையிலுள்ள அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும்…

பாராளுமன்றில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர்களால் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்த யோசனை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலும் ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை…

ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டின் போது நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. றம்புக்கணை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும்…

நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம் எந்த நேரத்திலும் செயலிழக்கும் அபாயத்தில் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மின் நெருக்கடி காரணமாக நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையம்…