Browsing: Sri Lanka

ராஜபக்சாக்கள் அரசியலில் இருந்து விலகவேண்டும் என பத்தில் ஒன்பது இலங்கையர்கள் கருதுவது கருத்துக்கணிப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. மாற்றுக்கொள்கை நிலையத்தின் சோசியல் இன்டிகேட்டர் பிரிவு முன்னெடுத்த ஜனநாயக ஆட்சி…

தற்போதைய எரிவாயு தட்டுப்பாடு அடுத்த மாத இறுதிக்குள் சரி செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் லிட்ரோ மற்றும் Laughs நிறுவனங்களுக்குத்…

மனிதாபிமான உதவிகளாக வழங்கப்பட்ட 3.1 தொன் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை ஏற்றிய விமானம் ஒன்று நேற்று இலங்கையை வந்தடைந்தது. 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்…

அமைச்சராக பதவி வகித்த காலத்தில் அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தி, அரசாங்கத்தின் 1 மில்லியன் ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி விடுவிக்கப்பட்டுள்ளார்.…

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இணக்கம் வெளியிட்டுள்ளதாக நாடாளுனமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். அரசாங்கத்துடன் தொடர்புடைய கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்று கலந்துரையாடலின்…

3,600 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய மற்றுமொரு கப்பல் இன்று நாட்டை வந்தடைந்துள்ளது. தற்போது முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையத்தில் குறித்த எரிவாயு தொகை தரையிறக்கப்பட்டு வருவதாக…

அரசாங்கத்தின் கொள்கையைப் பெற்றவுடன் மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொதுமக்களிடம் கருத்துக் கோரலை நடத்தவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையினால்…

எரிபொருள் செலவுகள் மற்றும் தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அருகிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு, ஆசிரியர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு, கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா…

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து தமிழகம் சென்ற இரு இளைஞர்கள் மீதும் இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளமையால் , அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர…

ஜனாதிபதியும் அரசாங்கமும் பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கத் தவறினால் தொழிற்சங்கங்கள் அனைத்து வழிகளிலும் ஈடுபடும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்துள்ளார். அரச சேவை, வங்கிகள், சுகாதாரம், துறை…