Browsing: Sri Lanka

தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ முகநூல்…

தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு இன்று (12) காலை 08 மணி முதல் ரயில் போக்குவரத்தை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அதற்கமைவாக, வெயாங்கொடை மற்றும் களுத்துறை…

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப்…

தற்போதைய இக்கட்டான மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மக்களை விடுவித்து பின்வரும் காரணிகளுக்கு உட்பட்டு நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த சமகி ஜன பலவேகய பிரதான எதிர்க்கட்சியாக…

இதயம் பலவீனமானோர் இந்த காணொளியை பார்க்க வேண்டாம். கடலில் அமுக்கம் இருப்பதாக அறியக்கிடைக்கும் இச் சந்தர்ப்பத்தில் கடலில் குளிக்க செல்வதை தவிர்த்துக்கொள்ளுங்கள்….

கொடிய வன்முறை மற்றும் கலவரங்களால் தீவு தத்தளித்து வரும் நிலையில், இலங்கையில் அமைதி நிலவுமாறும், அதிகாரிகள் “மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்” என்றும் பாப்பரசர் பிரான்சிஸ் புதன்கிழமை…

கொவிட் 19 அதிகமாக பரவிக் கொண்டிருந்த காலகட்டத்தில் மக்கள் மஸ்ஜித்களில் ஒன்றுகூடும் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டிருந்த காரணத்தினால் ஜுமுஆக்களை தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற பல இடங்களிலும் நடாத்துவதற்கு அகில…

‼️அறிவிப்பு‼️ ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் அறிக்கையொன்றை வெளியிட்டு அனைத்து பிரஜைகளும் அமைதியாக இருக்குமாறும் எந்தவிதமான வன்முறைகளாலும் தூண்டப்படாமல் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளது.

பொது இடத்தில் ஒன்றுகூடினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி செயலகத்தில் இருந்து ஒலிபெருக்கி மூலம் உரையாற்றிய  பொலிஸார், நாட்டில் கடந்த 6ஆம் திகதி முதல்…