Browsing: Sri Lanka

நேபாளத்தில் ஒரு தனியார் விமான நிறுவனத்தால் இயக்கப்படும் சிறிய பயணிகள் விமானம் வெளிநாட்டினர் உட்பட 22 பேருடன் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனதாக விமான அதிகாரிகள் தெரிவித்தனர். தலைநகர்…

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்தியக் கடன் வரியின் கீழ் பெறப்படும் அரிசி மற்றும் பால் மா உள்ளிட்ட உதவிகள் விநியோகம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக உணவு ஆணையர்…

“சிறந்த இலங்கைக்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம்.” – சைக்கிள் போராட்டம் “கோடாகோகமவிற்கு” சைக்கிளில் கடல் போல் திரண்டு வந்த மக்கள்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கை அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்களிடம் கலந்தாலோசிக்கத் தயாராகி வருவதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி…

கொஸ்கொடவில் புகையிரதத்தில் மோதி ஆறு வயது சிறுமி உயிரிழந்துள்ளார். கொஸ்கொட, பியகம புகையிரத நிலையத்திற்கு அருகில் இரண்டு சிறுமிகள் நடந்து சென்ற போது, மருதானையில் இருந்து பெலியத்த…

76 யானை  முத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர். இங்கினியாகல பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த யானை முத்துகள்…

பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது. பண்டாரகம பொலிஸார் எமது கெப்பிட்டல் செய்தி பிரிவுக்கு…

பண்டாரகம, அட்டாலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.…

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இலங்கையில் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் கவனம் செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் Dr.…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முத்துஜயன் கட்டு பகுதியில் கஞ்சா கடத்தி சென்ற கணவன் மனைவி இருவரையும் ஒட்டுசுட்டான் பொலிஸார் நேற்று (27) மாலை கைதுசெய்துள்ளார்கள்.…