Browsing: Sri Lanka

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும் சாதாரண வங்கி வணிகத்திற்காக திறக்கப்படும் என இலங்கை மத்திய…

இன்று பொது மக்களின் ஏற்பட்டால் ஒழுங்கு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் காலி முகத் திடலில் இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. மழை எ‌ன்று‌ம் பாராமல் மக்கள்…

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஜனாதிபதியை பதவி விலக வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) வர்த்தமானி அல்லாத மருந்துகளின் விலை 20% உயர்வு என அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது.

கையடக்கத் தொலைபேசியை அதிகமாகப் பயன்படுத்தியதற்காக கண்டித்த 16 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உடுதும்பர, ஹாலியால பகுதியைச் சேர்ந்த சிறுவன் செவ்வாய்க்கிழமை (05) காலை உயிரிழந்துள்ளதாக…

மிரிஹான சம்பவத்தின் போது இரண்டு பேருந்துகளுக்கு தீ வைத்த சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் ஆதரவை CID கோரியுள்ளது. எந்த தகவலுக்கும் , அழைக்கவும்…

🚨யாழ்ப்பாணம்- மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்கிற்கு அருகே உள்ள வீட்டின் மீது இன்று பிற்பகல் இடி விழுந்ததால் வீடு பகுதியளவில் சேதமாகியுள்ளது. எனினும் இந்த அனர்த்தத்தினால் தெய்வாதீனமாக எவருக்கும்…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தேசியக் கொடியை ஏந்தியவாறு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவாக…