Browsing: Sri Lanka

எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வுகாண கோரி நாட்டின் பல பகுதிகளிலும் பிரதான வீதிகளை மறித்து பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதற்கமைய, ஹிங்குராங்கொட, பத்தேகம, திகன, காலி, மாதம்பே,…

நேற்றைய தினம் சுற்றாடல் அமைச்சு வழங்கப்பட்ட நசீர் அஹமட் அவர்களுக்கு காலிமுகத்திடல் ஆர்ப்பாட்ட பகுதியில் இவ்வாறான பதாதை ஒன்று காட்சிப்பட்டுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய தலைமையிலான அரசாங்கம் கொரோனா…

புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதன் மூலமாக, தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வைக் காண்போம்“ என, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் யோசனையொன்றை முன்வைத்துள்ளார்.…

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிலையான தீர்வுகளை அடைவதற்கு…

ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை…

300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தாலை…

பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார அடித்துப் ​படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் லாகூரிலுள்ள நீதிமன்றம், மரணதண்டனை விதித்து…

புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ஆற்றிய உரை. இலங்கையின் வரலாற்றில் மிகவும் கடினமான அதே போன்று, சவாலான…

பதவியேற்பு நிகழ்வையும் பகிஷ்கரித்தார்..! புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வை பிரதமர் மகிந்த ராஜபக்ச புறக்கணித்து, அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில் எடுக்கப்பட்ட அரசியல் முடிவை தான்…