Browsing: Sri Lanka

கொரோனா தொற்று பரவினாலும் பாடசாலைகள் மீள மூடப்படாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். மாணவரொருவர் கோவிட் தொற்றுக்கு உள்ளானால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்திவிட்டு,…

இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ள இருவேறு சம்பவங்களில் இரு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடுகன்னாவ, ரத்மிவல பிரதேசத்தில் நேற்று பெண்…

தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார். நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பாடசாலையில்…

பாடசாலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த பத்து வயதான சிறுமி ஒருவர் கை, கால்கள் கட்டப்பட்டும் முகம் மறைக்கப்பட்டும் மரம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இதனையடுத்த…

ஜூலை 09 ஆம் திகதி இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது, ​​கோட்டையிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து பீர் குவளையை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பெரும் போகத்தில் 60,000 ஹெக்டெயர் சோளத்தை பயிரிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கால்நடைகளின் உணவுக்காக பயன்படுத்தப்படும் சோளம் பற்றாக்குறை காரணமாக…

முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (2) முல்லேரியா வங்கிச் சந்தியில் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 04 பொலிஸ்…

2022 ஆகஸ்ட் 02 ஆம் திகதி மாலை மன்னார் மணல் கரையில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சுமார் 47 கிலோ 240 கிராம் (ஈரமான…

எதிர்வரும் தேர்தலில் போது அதிகம் இளைஞர் யுவதிகளே இப்பாராளுமன்றத்திற்கு வருகைதர வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 9ஆவது நாடாளுமன்றின் மூன்றாவது கூட்டத்தொடரில் தனது கொள்கை…

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Mizukoshi Hideaki புதிதாக நியமிக்கப்பட்ட இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியை 28 ஜூலை 2022 அன்று அமைச்சில் சந்தித்தார். அமைச்சர் சப்ரி…