Browsing: Sri Lanka

ஸ்ரீ லங்கா ஜன பலவேகய  (SJB) பாராளுமன்ற உறுப்பினர்கள் சுலோக அட்டைகளை ஏந்தியவாறு பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் சபையில் ஏற்பட்ட கடும் அமளி காரணமாக பாராளுமன்றம் மீண்டும்…

இரசாயன உரத்திற்கு அரசாங்கம் தடை விதித்துள்ள நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கரிம உரத்திற்கு மாற்றத்தை…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எக்காரணம் கொண்டும் பதவி விலக மாட்டார், இந்த  நிலைமையை நாம் எதிர்கொள்வோம் என அரசாங்கத்தின் பிரதம அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் (PUCSL) திட்டமிட்டபடி இன்றும் (ஏப்ரல் 06) 6 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களுக்கு மின்சாரத் தடைகள் தொடரும். அனல் மின் நிலையங்களுக்கு குறைந்த…

மோசமான நிதி நிர்வாகத்தால் கடுமையான மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றும் அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவர்களும்…

( எம்.என்.எம்.அப்ராஸ்) கல்முனை பிரதான வீதியில் ஒன்று திரண்ட இளைஞர்கள்,பொது மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் ஏற்ப்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்க்குமாறு கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான…

“ஜனாதிபதி கோட்டாபய வெளியேறினாலும் பிரச்சினைக்கு தீர்வு இல்லை” – முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சேர்ந்து இராணுவ பைக் ரைடர்களின் வழியைத் தடுத்தனர். இராணுவத் தளபதி விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.