Browsing: Sri Lanka

கடந்த மே மாதம் 9 ஆம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள்…

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஒருவர் உயிரிழந்ததாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த நிவாரண சேவை…

இலங்கைக்குள் இறக்குமதி செய்ய மட்டுப்படுத்தப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செல்லுப்படியாகும் உரிமம் இல்லாவிடின், அத்தியாவசியமற்ற 369 பொருட்களை இலங்கைக்குள் இறக்குமதி…

அரசாங்கத்தினால் வரித் திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை காரணமாக, பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வெட் மற்றும் தொலைத் தொடர்பு உள்ளிட்ட வரிகளை…

முன்பதிவு செய்யப்படும் இருக்கைகளுக்கான ரயில் கட்டணம் இன்று (1) முதல் உயர்த்தப்பட்டுள்ளது. புகையிரதங்களுக்கான முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான கட்டணம் 30 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர்…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். இதன்படி, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க…

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரியதே தனது வாழ்க்கையில் எடுத்த மிகவும் கடினமான மற்றும் வேதனையான முடிவு என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.…

உத்தேச 21வது திருத்தச் சட்டத்தில் இருந்து இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தின் தடையை நீக்குமாறு பசில் ராஜபக்சவின் விசுவாசிகளின் ஒரு பிரிவினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழ்…

இலங்கைக்கு 28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் அத்தியாவசிய சத்திரசிகிச்சை உபகரணங்களை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளது. 28 மில்லியன் டொலர் பெறுமதியான மருந்துகள்…

24 ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவத் தலைமையகத்தில் புதன்கிழமை (1) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆயுதப்படைகளின்…