Browsing: Sri Lanka

கந்தளாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். பாணந்துரை, அம்பலந்துரை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய மொஹம்மட் முஸ்னி என்ற 2 பிள்ளைகளின் தந்தை…

சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதியுடன் பல்வேறு அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதுடன், கட்சிகளுக்குள்ளே உள்ளக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான பின்னணியில், இன்று பிற்பகல் 3…

நாட்டில் இன்றைய தினம் 1 மணித்தியாலங்கள் மின் துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் நாளையதினம் கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தினை ஆரம்பிக்கவுள்ளனர். குறித்த பயணமானது நாளை காலை 9 மணிக்கு…

இலங்கையில் அமைதியின்மை காரணமாக இலங்கைக்கான விடுமுறைகளை மேலும் ரத்து செய்வதாக ஜேர்மனை தளமாகக்கொண்ட சுற்றுலாத்துறை முன்னணி நிறுவனமான டியுஐ(TUI) அறிவித்துள்ளது. இச் செய்தியை இங்கிலாந்தின் ஊடகம் ஒன்று…

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தானிஷ் அலி மெகசின் சிறைச்சாலையில் கையடக்க தொலைபேசியை பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தேசிய தொலைக்காட்சி கலையகத்துக்குள் பிரவேசித்து, ஒளிபரப்பு நடவடிக்கைக்கு…

மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 4 காவல்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண்பதற்கு காவல்துறை…

நாடு முழுவதும் டெங்கு நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில், மக்கள் வேகமாக நோய் தாக்குதலுக்கு ஆளாகி வருவதாக டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் மருத்துவர் சுதத்…

அதிக மழைவீழ்ச்சியினால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக 3 ,194 குடும்பங்களை சேர்ந்த 12 ,829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினால் சப்ரகமுவ மாவட்டத்தின் இரத்தினபுரி மாவட்டம் அதிகளவில்…

கோட்டா கோகம போராட்டக்காரர்கள் தொடர்ந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வருகின்ற நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (05) போராட்டம் ஒன்றை மேற்கொள்ள…