Browsing: Sri Lanka

பலத்த மழையினால் 4 மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி *களுத்துறை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

இன்று (11) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO…

யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை! இந்த இடத்திற்கு எந்த ஆபத்தும் வராமல் நாம் இரவு முழுவதும் பாதுகாக்கின்றோம். நீர்கொழும்பில் விசேச பலகாய (SF) படைப்பிரிவினர்.

மின்சார சபையின் அறிவிப்பு. இன்று(10)நள்ளிரவு 12.00 முதல் பல நாட்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவிய ஒலிப்பதிவில் உண்மையில்லை என மின்சார சபை தெரிவித்துள்ளது.…

அதிபர் ஆசிரியர்கள் மறு அறிவித்தல் வரை கடமைக்கு வரமாட்டார்கள் என்பதுடன், இன்றைய அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் குறித்து சமயோசித்தமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கின்றோம்…

சஜித் பிரேமதாச பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த இணக்கத்தை ஏற்றுள்ள சஜித் பிரேமதாச, சில தினங்களில்…

நீர்கொழும்பில் இனவாதத்தை தூண்ட எடுக்கப்பட்ட முயட்சி ஊர்வாசிகளால் முறியடிப்பு. வெளியில் இருந்து வந்த ஒரு கும்பல் சிங்கள-முஸ்லிம் மோதலை உருவாக்க முற்பட்டதும் கிராமத்தில் இருந்த சிங்கள முஸ்லிம்…

ஏறாவூரில் ஹாபிஸ் நசீருக்கு சொந்தமான அவரது காரியாளயம், வீடு மற்றும் அவரது தம்பியின் ஹோட்டல் என்பன தற்போது ஆர்பாட்டக்காரர்களினால் உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (09) இடம்பெற்ற மைன கோ கம மற்றும் கோட்ட கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதலை திட்டமிட்ட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை உடனடியாக…