Browsing: Sri Lanka

பொது சுகாதார சேவையை தொடர்ந்து மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளை முறையாக வழங்க தவறினால் தொற்று நோய்கள் மற்றும் தாய், சிறுவர்களின் மரண வீதம் அதிகரிக்கும் அபாயம்…

மீண்டுமோர் அமைச்சரவை மாற்றத்தை பொது மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, தற்போதைய காலநிலையில் வெறுமனே…

நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை…

அமையவுள்ள அமைச்சரவையில் தான் அமைச்சு பொறுப்புகள் எதனையும் ஏற்கப்போவதில்லை என முன்னாள் ஊடக அமைச்சர் டளஸ் அலகப்பெரும் குறிப்பிட்டார். டுவிட்டர் பதிவின்றின் மூலம் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன்று போராட்டக்காரர்கள் ஜனாதிபதி அலுவலக கட்டடத்தின் மீது Go Home Gota என்ற வாசகத்தை projecter மூலம் காட்சிபடுத்தினர். எவ்வாறாயினும் அதனை கட்டடத்தின் மீது அதனை…

அம்பாரை மாவட்டத்தில் முன்னணி விளையாட்டுக் கழகமான சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான புதிய நிருவாக சபை உறுப்பினர்கள் தெரிவும்,இப்தார் நிகழ்வும் கழகத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள்…

இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் உள்ளது. கொழும்பில் பணமோ, உணவுகளோ, அத்தியாவசிய மருந்துகளோ, எரிபொருளோ இல்லை. உணவுப் பொருட்களின் விலை குறைந்தது 30%…

கொழும்பில் காலி முகத்திடலை ஆக்கிரமிப்பு போராட்டத்திற்கு ஆதரவாக காலி நகரில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கட்டிடத்தை பொலிஸார் இன்று அகற்றியுள்ளனர். கொழும்பில் இடம்பெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு…

திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. பெட்ரோலிய பவுசர்களின் அனைத்து உரிமையாளர்களும் தங்கள் வாகனங்களை விநியோக செயல்முறையை…

அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் 2022 முதல் தவணை 2022 ஏப்ரல் 18 முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாடசாலை நேரத்தை…