Browsing: Sri Lanka

சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவில் மருத்துவப் பொருட்களில் சுமார் 50வீத இருப்புக்கள் தீர்ந்துவிட்டதாக அரசாங்க மருந்தாளுநர் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்போது, நேற்று ஆங்கில ஊடகமொன்றும் கருத்து…

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் செல்ல முற்பட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேசாலை பிரதேசத்தைச்…

அரசுக்கு எதிர்ப்பு வெளியிட்டு எதிர்வரும் 28’ ம் திகதி, நாடு தழுவிய ரீதியில் ஹர்த்தால் நடைமுறைப்படுத்த தேசிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது. நாட்டின் அரச தனியார் உள்ளிட்ட…

இலங்கை ​தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், அதிரடியான தீர்மானமொன்றை எடுத்துள்ளார். நீண்டநேர கலந்துரையாடலுக்குப் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.…

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார். இதேவேளை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய…

ஆறு மாதங்களிற்கு இடைக்கால அரசாங்கத்தினை அமைப்பதற்கான யோசனையை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முன்வைத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதமரின் தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தை…

போராட்டக்காரர்கள் குழு ஒன்று அமைச்சர் டி. பி. ஹேரத்தின் வீட்டை முற்றுகையிடும் முயற்சி நேற்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. வாரியபொலவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று நேற்று (24) மாலை இவ்வாறு முயற்சித்ததையடுத்து,…

நாட்டின் மூன்று பகுதிகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர். பெலியத்த, வெல்லம்பிட்டிய மற்றும் கட்டான பிரதேசங்களில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளன. பெலியத்த, தாராபெரிய பிரதேசத்தைச்…

270க்கும் அதிகமானவர்களை பலிகொண்ட உயிர்த்தஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவையும் அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் இயக்குநர் நிலாந்த ஜெயவர்த்தனவையும் கைதுசெய்வது தொடர்பில் சிஐடியினர்…

இந்த வாரம் நான் யாழ்ப்பாணம் செல்கின்றேன்-அந்த பகுதிக்கு அமெரிக்கா எவ்வாறு தொடர்ந்தும் ஆதரவளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதற்காகவும், வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்து கவனத்தை செலுத்தும் மாற்றத்தை ஏற்படுத்த…