Browsing: Sri Lanka

சாய்ந்தமருதில் 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எச்சங்களை தோண்டி எடுக்கும் பணி இன்று (ஏப்ரல் 27) காலை ஆரம்பமானது. டி.என்.ஏ.வை மறுபரிசீலனை செய்வதற்காக இறந்தவரின்…

நாடளாவிய ரீதியில் இன்று தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், நாட்டின் அனைத்து வர்த்தக வலயங்களிலும் உள்ள ஆடைத் தொழிற்சாலைகளின் பணியாளர்கள் இன்று நடைபெறவுள்ள…

தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட வேண்டும் எனவும் வரிகளை உயர்த்துவதுடன் நெகிழ்வுத் தன்மையுடன் அந்நிய செலாவணி மாற்றுவீதத்தை கடைப்பிடிக்க வேண்டும்…

தற்போதைய பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க 600 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணங்கியுள்ளதாக உலக வங்கியின் நிரந்தரப் பிரதிநிதி சியோ கந்தா,…

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் அதன் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலையை ரூ. 2,185 ரூபாவால் அதிகரிக்கிறது. இந்த விலை உயர்வு இன்று (ஏப்ரல் 26)…

காரைதீவு பிரதேச செயலகத்தின் கணக்காளராக  ஏ.எல்.எப்.றிம்சியா அர்சாட் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். காரைதீவு பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய என்.ஜெயசர்மிகா இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து காரைதீவு…

அநுராதபுரம், தலாவையில் உள்ள நகைக்கடை ஒன்றில் 2.6 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ள சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. அண்மையில் நகைக் கடையின் பின்பக்க…

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து இன்று (26) முடிவு எடுக்கப்படவுள்ளது என அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். இதன்படி, கொழும்பில் இன்று…

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை (27) தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அவர்களுக்கு டி.என்.ஏ.வை பரிசீலனை செய்யவும், அவர்களில் சாரா ஜஸ்மின்…

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவி விலாகத பட்சத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவரப்போவதாக அறிவித்துள்ளது. எதிர்கட்சி சுயாதீன குழுக்கள் மற்றும் அரசாங்கத்திற்குள்…