Browsing: Sri Lanka

யாழ்ப்பாணம் – தென்மராட்சி சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தில் மோதி இராணுவச் சிப்பாய் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கடுகதி புகையிரதத்தில் மோதியே…

இலங்கையின் தற்போதைய நெருக்கடியான நிலையை சமாளிக்க சீன அரசாங்கம் அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க தீர்மானித்துள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சீனா அவதானித்துள்ளதாகவும், இலங்கைக்கு உதவ தாம்…

ஒரு நாடு ஒரு சட்டம் ஜனாதிபதி செயலணியின் அங்கத்துவத்திலிருந்து இராஜினாமா செய்வதாக அஸீஸ் நிசாருதீன் ஜனாதிபதிக்கு கடிதம்..! மேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதி செயலகம், கொழும்பு…

இலங்கைக்கு நிதி உதவிகளை வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்றைய தினம் சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்…

மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக பதவி விலகுமாறு சுயாதீன வல்லுநர்கள் குழுவொன்று உத்தியோகபூர்வ அறிக்கையொன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

ரம்புக்கனை துப்பாக்கி சுட்டு சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேருக்கு தற்போதைய நிலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் மிஹிரி பிரியங்கனி தெரிவித்துள்ளார்.…

ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் உயிரிழப்பு குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அதிர்ச்சியும் வருத்தமும் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில்…

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் நாளைய தினம் பாடசாலைகள் நடைபெறாது என்ற ஓர் செய்தியும் பரவலாக அறியப்படக்கூடியதாக இருக்கிறது. முதலாம் தவணை கற்றல் கற்பித்தல் செய்றபாடுகளுக்காக கடந்த…

றம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் 24 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷட் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனை…

மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் சமீபத்திய அதிகாரபூர்வ வறுமைக் கோடு பட்டியலை மாவட்ட வாரியாக வெளியிட்டுள்ளது. 2022 பெப்ரவரி மாதத்துக்காக வெளியிடப்பட்ட பட்டியலின் படி, இலங்கையில்…