Browsing: Sri Lanka

இலங்கையில் தற்போது அத்தியாவசியமான சுப்பர் டீசல் மற்றும் ஆட்டோ டீசல் கையிருப்பில் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று அறிவித்துள்ளார். இலங்கையில் ஏற்பட்டுள்ள…

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் 20 ஆம் திகதி நள்ளிரவு…

இன்று (18) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. நாட்டை 27 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W | MNO |…

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சனத் நிஷாந்த இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவியல் விசாரணை திணைக்க அதிகாரிகளால்…

காலி முகத்திடல் பகுதியில், கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய அரசியல் வன்முறையாளர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி சட்டத்தரணிகள் சங்கத்தினால் போராட்டமொன்று…

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன்படி ,பல டீல்களுடன்…

அமெரிக்க டொலரின் மதிப்பு இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில் தங்கத்தின் விலை குறைவடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது மேலும் குறைவடையும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி,…

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் சுதந்திரக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. அதன்படி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது மற்றும்…

வழமையான நடைமுறைக்கமைய பஸ் சேவைகளை இன்று முதல் முன்னெடுப்பதற்கு எதிர்பார்ப்பதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் இதன்படி, பஸ்களுக்குத் தேவையான எரிபொருளை வரிசையில்…

ஆட்களை தன்னிச்சையாக கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (18) முதல் மூன்று நாட்கள் போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த போராட்டம்…