Browsing: Sri Lanka

இவ்வாறு நாம் இலங்கையர்கள் என அனைவரும் ஒன்று பட்டாள் மாத்திரமே எம் தாய் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

இலங்கை மின்சார வாரியம் (CEB) இரவுநேர மின் வெட்டுக்கள் கோரிக்கை மேலாண்மை நடவடிக்கைகளை எடுக்க நிர்பந்திக்கப்பட்டன. CEB படி, வியாழக்கிழமை, ஜூன் 2, மற்றும் வெள்ளிக்கிழமை, ஜூன்…

2022 மே 31 ஆம் தேதி காலை நிலவரப்படி சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் 06 நிவாரண குழுக்களை இலங்கை கடற்படை நிலைநிறுத்தியுள்ளது. தீவின்…

இன்று (31) காலை 10.30 மணி முதல் 8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டங்களாவன: கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா…

அமைச்சகங்களின் கீழ் உள்ள செயல்பாடுகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய வர்த்தமானி 2022 மே 25 ஆம் திகதி செவ்வாய்கிழமை (31) வெளியிடப்பட்டன. வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் முதலீட்டுச்…

காணாமல் போன சிறுமியை 24 மணித்தியாலத்திற்குள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு கல்முனை பொலிஸார் திங்கட்கிழமை(30) இரவு மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள…

உலக வங்கியிடமிருந்து கிடைத்த நன்கொடையிலிருந்து சமுர்த்தி பெறுபவர்களுக்காக நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், ஒரு குடும்பத்திற்கு 5,000 ரூபா தொடக்கம் 7,500 ரூபா வரையான நிதியுதவி…

புயல் காற்று மற்றும் வெள்ளத்தினால் இதுவரை 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (31) அறிக்கை ஒன்றில், மொத்தம் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,…

வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 16…

“உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் “கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.…