Browsing: Sri Lanka

சந்தையில் ஒரு கிலோ பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.1200க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் குறிப்பிடுகின்றனர்.…

கொழும்பு – பதுளை ரயில் சேவை ஒகஸ்ட் 9 திங்கட்கிழமை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டியில் இருந்து செல்லும் மலையக ரயில் பாதையில் கடந்த…

அரசியல் கட்சிகள் மற்றும் பல அமைப்புகள் இணைந்து இன்று (9) கொழும்பிலும் நாட்டின் பல பகுதிகளிலும் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களால்…

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுக்கள் (NTC) ஒகஸ்ட் 9, செவ்வாய்கிழமை முதல்  SLTB  மற்றும் தனியார் பேருந்துகள் இரண்டிலும் திருத்தப்பட்ட பேருந்துக் கட்டணங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.…

சந்தையில் கடந்த காலங்களில் அதிகரித்திருந்த அரிசி விலை எதிர்வரும் சில நாட்களில் வீழ்ச்சியடையும் என அகில இலங்கை சிறிய மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் சில்லறை வர்த்தக வாய்ப்புகளை கவனித்து வருகிறது. டெய்லிமிரரின் கூற்றுப்படி, பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட…

கடந்த ஜூலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இனங்காணப்பட்ட சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின்…

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான கொடுப்பனவு அட்டை பல மாதங்களாக வழங்கப்படாதுள்ளன. 12 வாரங்கள் பூர்த்தியான…

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் செல்பி எடுத்த குற்றச்சாட்டின் பேரில் பல இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர்களின்…

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எகிப்து அரபுக் குடியரசின் ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். விக்கிரமசிங்கவின் தேர்தல், நாட்டை மேலும் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி முன்னோக்கி இட்டுச்…