Browsing: Sri Lanka

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும், வவுனியா பிரதேச செயலகமும் இணைந்து நடத்தும் தொழில் தேடும் இளைஞர், யுவதிகளுக்கான விசேட நிகழ்ச்சித்திட்டம் வவுனியா பிரதேசசெயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.…

ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னரே வெளிநாட்டுக் கடன்களை செலுத்தத் தவறியதாக அறிவிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி இன்று தெரிவித்தார். மத்திய…

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையை இலங்கை உச்ச நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு ஜனவரி…

அரச நிறுவனங்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்களைத் தவிர்ப்பதற்காக புதிய அணுகுமுறையொன்றை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகவல் பெறுவதற்காக விண்ணப்பப் படிவத்தை அனுப்பும் போது முகவரியுடன்,…

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் வாக்களிப்பதை தவிர்க்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில்…

நெருக்கடியால் பாதிக்கப்பட்ட தெற்காசிய நாடு சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) கடன் ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு குறித்து விவாதிக்குமாறு அனைத்து கடன் வழங்கும்…

கரடியநாறு பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை பிரதேசத்தில் யானை தாக்கியதில் வயோதிப பெண் ஒருவர் நேற்று (01) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெபியபுல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான…

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கான யாப்பை திருத்தியமைப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. கட்சி தலைவருக்கான அதிகாரங்களை பலப்படுத்தும் வகையில் முக்கியமான ஏற்பாடுகள் உள்வாங்கப்பட்டுள்ளன. உப தலைவர்கள் மற்றும்…

மாதிவெல சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தினுள் சொகுசு ஜீப் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சொகுசு…

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை அக்கரைப்பற்று பிரதான வீதியில் நேற்று(31)…