Browsing: Sri Lanka

தென் கொரியாவினால் இலங்கையர்களுக்கு கைத்தொழில் துறைகளான ஹவுஸ் பெயின்டிங், வெல்டிங், பிளம்பிங் போன்றவற்றில் 2500க்கு மேல் தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. மாதாந்த சம்பளம்ரூ.850,000 என வெகுஜன ஊடக…

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட முத்தையன் கட்டுப்பகுதியில் வயல் உழுவதற்காக உழவு இயந்திரத்தினை வீதியால் செலுத்திக்கொண்டிருந்த போது உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்திற்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர்…

சிக்னல் கோளாறு காரணமாக கடலோரப் பாதையில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் செப்டம்பர் 14 புதன்கிழமை தெரிவித்துள்ளது. களுத்துறையில் இருந்து கொழும்பு வரை சிக்னல் கோளாறு…

உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்ய, கிராமிய பொருளாதார மேம்பாட்டு மையங்களை வலுவூட்டும் பல்துறைசார் கூட்டுப் பொறிமுறையொன்றை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்து வைத்தார். எந்தவொரு…

ஆறு மாதங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடிக் காலத்தை ஒரு வருடம் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற்றுக்கொள்ள வாகன சாரதிகள், தத்தமது மாவட்ட…

25 வயது நிரம்பிய மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரூ.50 கோடிக்கு மேல் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். புற்றுநோய் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட…

LOLC குழுமத்தின் ஒரு பிரிவான Browns Investments, நிலக்கரி வழங்குவதற்கான ஒப்பந்தத்தை வழங்கிய தரப்பினர் பின்வாங்கியதை அடுத்து, நொரோச்சோலை அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி வழங்குவதற்கான கோரப்படாத முயற்சியை…

வத்தளை தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தனிப்பட்ட தகராறு காரணமாக வீடொன்றுக்கு தீ வைக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வத்தளை ஹந்தல பிரதேசத்தை சேர்ந்த 57…

நாட்டில் காகிதத் தட்டுப்பாடு நிலவுவதாகவும், கடன் பத்திரங்களை வழங்குவதற்கு வங்கிகள் பணத்தை வழங்க மறுப்பதால் நிலைமை மோசமாக இருப்பதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கத்தின் தேசிய…

வடக்கு – கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்படும் 100 நாள் போராட்டத்தின் 44 நாளாவது நாள் போராட்டம் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு – கிழக்கு மக்களின்…